Sunday, May 30, 2010

சரவணா திரையரங்கில் உயர்ந்த மனிதன்

28.05.2010 அன்று முதல் தினசரி 3 காட்சிகளாக சென்னை ஓட்டேரி சரவணா திரையரங்கில் நடிகர் திலகத்தின் 125வது காவியமான உயர்ந்த மனிதன் திரையிடப் பட்டது. தகவல் நகரின் பிற பகுதிகளில் அதிகமாகத் தெரியாத காரணத்தால் கூட்டம் ஓஹோ என்று இல்லை. இருந்தாலும் அதையும் மீறி கணிசமான மக்கள் படத்தைக் கண்டு களித்து வருகிறார்கள்.
ஞாயிற்றுக்கிழமை 30.05.2010 அன்று மாலைக் காட்சியில் கண்டகாட்சிகள் உங்கள் முன் ஒளிப்படமாக-









No comments:

Post a Comment